Home செய்திகள் ஜோலார்பேட்டை அருகே வீட்டுக்கு தீவைத்து பொருட்களை அடித்து சூறையாடிய கும்பல். 8 பேர் கைது .

ஜோலார்பேட்டை அருகே வீட்டுக்கு தீவைத்து பொருட்களை அடித்து சூறையாடிய கும்பல். 8 பேர் கைது .

by mohan

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணை காமராஜ் புரம் பகுதியை சார்ந்த திருப்பதி என்ற இளைஞர் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் காலை திருமணம் செய்து கொள்ள வீட்டிலிருந்து வெளியே சென்றதால் ஆத்திரம் அடைந்த பெண் வீட்டார் 60 பேருடன் வீட்டுக்குள் நுழைந்து தீவைத்து பொருட்களை அடித்து உடைத்து சூறையாடி உள்ளனர். ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!