9
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் கள்ள துப்பாக்கி வாங்கி சென்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த 2 பேர் கைது கைது செய்யப்பட்டனர்.வாலாஜாபேட்டை போலீசாரின் தீவிர விசாரணையில் கைதுப்பாக்கியை கள்ளதனமாக விற்பனை செய்த வேலூர் மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக (ஜான் பாண்டியன் ) செயலாளர் தேவாவை போலீசார் கைது செய்தனர். பிரபல ரவுடியான தேவா மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளன. தேவாவை தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.