15
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டையை சேர்ந்தவர் ஐயப்பன் (31) மற்றும் டிரைவர் சரவணன் (28) பிராக்டரை எடுத்து கொண்டு மரக்கட்டைகளை எடுத்து சென்ற போது கொத்த கோட்டை என்ற இடத்தில் டிராக்டர் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் ஐயப்பன் இறந்தார்.சரவணன்படு காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
கே.எம்.வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.