Home செய்திகள் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சார முற்றுகையில் உள்ளனர்.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சார முற்றுகையில் உள்ளனர்.

by mohan

வேலூர் பாராளுமன்ற தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்து கொண்டனர்.  29-ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமாக தலைவர் ஜி.கே.வாசன் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அமைச்சர்கள் , எம்.பி. எம்.எல்.ஏ.க்கக்கள், அனைத்து மாவட்ட நிர்வாகிகள் தனது கட்சி தொண்டர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!