17
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 12-ம் தேதி முதல் தனி மனித இடைவெளியுடன் பேக்கரி கடைகள் இயங்க அனுமதி. பேக்கரி கடைகளில் பிரெட் மட்டுமே அனுமதி. இனிப்பு, கார வகைககள விற்பனை செய்வதற்கு அனுமதி இல்லை என்று மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் தெரிவித்து உள்ளார்
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.