Home செய்திகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேக்கரி கடைகளில் ரொட்டி மட்டுமே விற்க அனுமதி. இனிப்பு, காரம் விற்க தடை – எஸ்.பி. மயில்வாகனன்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேக்கரி கடைகளில் ரொட்டி மட்டுமே விற்க அனுமதி. இனிப்பு, காரம் விற்க தடை – எஸ்.பி. மயில்வாகனன்

by mohan

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 12-ம் தேதி முதல் தனி மனித இடைவெளியுடன் பேக்கரி கடைகள் இயங்க அனுமதி. பேக்கரி கடைகளில் பிரெட் மட்டுமே அனுமதி. இனிப்பு, கார வகைககள விற்பனை செய்வதற்கு அனுமதி இல்லை என்று மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் தெரிவித்து உள்ளார்

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!