Home செய்திகள் தமிழ்நாட்டில் இன்று கனமழை! 4 மாவட்டங்களுக்கு கன மழைக்கான ரெட் அலர்ட்!  

தமிழ்நாட்டில் இன்று கனமழை! 4 மாவட்டங்களுக்கு கன மழைக்கான ரெட் அலர்ட்!  

by Askar

தமிழ்நாட்டில் இன்று கனமழை! 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட்! தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனிக்கு ரெட் அலர்ட் மதுரை, சிவகங்கை , ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் , நாகப்பட்டினம் , கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகருக்கு ஆரஞ்ச் அலர்ட்.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.

-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com