12
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த பூமாலை பகுதியில் மகாதேவன் என்பவர் வனவிலங்குகள் விவசாய நிலத்தில் நுழையாமல் இருக்க அனுமதியின்றி மின்வேலி அமைத்து இருந்தான். அந்த வழியாக விவசாய நிலத்திற்கு சென்ற சந் தோஷ் என்ற இளைஞர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார். உடலை மீட்டு பள்ளி கொண்டாபோலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.