14
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள பெரிய கண்ணா லப்பட்டி கிராமத்தில் போலி மருத்துவர் சிகிச்சை அளிப்பதாக கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. அதன் படி திருப்பத்தூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் ஆய்வு செய்த போது மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்ததாக அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (48) பிடித்து மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாராணை செய்து வருகின்றனர்.
கே.எம், வாரியார்
You must be logged in to post a comment.