14
வேலூர் மாவட்டம் வடபுதுப் பட்டில் உள்ள ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றுடன் (21-ம் தேதி) 6-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர. தாசில்தார் இந்துமதி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.