7
வேலூர் மாவட்டத்தை திருப்பத்தூர மற்றும் ராணிப்பேட்டை மாவட்டமாக பிரிக்கப்பட்டது. ராணிப்பேட்டை IBVM வளாகத்தில் புதிய கலெக்டா அலுவலகம் கட்டப்படவுள்ளது. அந்த பகுதியில் சீரமைப்பு பணி துவங்கியது. இந்த பணியை வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு. ரவி பார்வையிட்டார்
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.