13
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்ச குப்பம் மேம்பாலம் அருகில் சசிகுமார் பழனி ஆகியோரின் லாரி மூலம் போலீஆவணத்தை பயன்படுத்தி மொரம்பு மண் கடத்தி சென்ற 2 லாரிகளை ஆம்பூர் தாசில்தார் இந்துமதி பிடித்தார் தப்பி ஓடிய லாரி டிரைவர்கள் சேகர், பாஸ்கர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.