Home செய்திகள் ஆம்பூர் அருகே அனுமதியின்றி மொரம்பு மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

ஆம்பூர் அருகே அனுமதியின்றி மொரம்பு மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

by mohan

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்ச குப்பம் மேம்பாலம் அருகில் சசிகுமார்  பழனி ஆகியோரின் லாரி மூலம் போலீஆவணத்தை பயன்படுத்தி மொரம்பு மண் கடத்தி சென்ற 2 லாரிகளை ஆம்பூர் தாசில்தார் இந்துமதி பிடித்தார் தப்பி ஓடிய லாரி டிரைவர்கள் சேகர், பாஸ்கர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!