10
வேலூர் பாராளுமன்ற தேர்தலின் போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தேர்தல் கமிஷனுக்கு தெரியவந்ததையெடுத்துதேர்தல்ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளளது -இந் நிலையில் தேர்தல் ரத்துக்கு காரணமான கதிர் ஆனந்திற்கு மீண்டும் திமுக சார்பில் வாய்ப்பு அளிககப்பட்டுள்ளது.இது திமுகவுக்கு (வெற்றி மிகவும் பின்டைவு ஏற்படும் என்று தெரிகிறது
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.