Home செய்திகள் வாணியம்பாடியிலிருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்.

வாணியம்பாடியிலிருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்.

by mohan

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா காவல்துறையினர் வாணியம்பாடி பகுதியில் வெளிமாநிலத்திற்கு கடத்த வைத்திருந்த 5 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

கே.எம். வாரியார் வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!