33
வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் அரசு ஐடிஐ அருகே நேற்று இரவு லாரி ஓட்டுநர் பூபதி என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்துவிரிஞ்சிபுரம் காவல்துறை விசாரணை செய்துவருகின்றனர்.
கே.எம். வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.