33
வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக லோகநாதன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.கடந்த சில மாதங்களாக வேலூர் பிஆர்ஓ பதவி நிரப்பபடாமல் இருந்தது. இந்த நிலையில் லோகநாதன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
You must be logged in to post a comment.