17
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முனியப்பன். இவரின் மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டில் எப்போதும் செல்போன் பார்ப்பதும், (டிக் – டாக்) இருந்ததை பெற்றோர்கள் கண்டித்தனர்.இதனால் விரக்தியடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றன
You must be logged in to post a comment.