Home செய்திகள் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிப்பு

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிப்பு

by mohan

வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உத்தரவுப்படி சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வாட்டுகள் வெளிப்புறம், அவசர சிகிச்சை பிரிவு., வங்கி, தபால்நிலையம் உள்ளிட்ட பகுதியில் தூய்மைபணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com