Home செய்திகள் வேலூரில் முககவசம் அணியாத வியபாரிகளுக்கு மாநகராட்சியினர் அபராதம்.

வேலூரில் முககவசம் அணியாத வியபாரிகளுக்கு மாநகராட்சியினர் அபராதம்.

by mohan

வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக் குமார் உத்தரவுப்படி இரண்டாவது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் பழைய பஸ் நிலையம், மெயின், லாங்க்பஜாரில் முககவசம் இன்றி வியபாரம் செய்த வியபாரிகளுக்கு தூய்மை பணியாளர்கள் மூலம் அபராதம் விதிக்கப்பட்டது.

கே.எம். வாரியார் வேலூர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com