Home செய்திகள் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிப்பு.

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிப்பு.

by mohan

வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். கோவிட் தொற்று மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக் குமார் உத்தரவுப்படி 2 – வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com