14
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்நிலையத்திற்கு எஸ்வந்த்பூரிலிருந்து ஹட்டியா செல்லும் விரைரயிலில் உள்ள பதிவு செய்யப்பட்ட கோச் ஒன்றில் கழிவறையில் 3 பைகளில் இருந்த 15 கிலோ கஞ்சாவை காட்பாடி ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்துவருகின்றனர்.
கே.எம். வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.