10
மதுரை மாநகரில் அமைந்துள்ள எம். ஜி. ஆர். பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் அண்ணாநகர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் தற்காப்பிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் உருவாக்கப்பட்ட காவலன் SOS செயலியின் முக்கியத்துத்தையும் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.