12
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வரும் முன் காப்போம் நிகழ்வாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள வி.கே.எஸ் அகாடமி என்ற தனியாா் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் நிலவேம்புக் கசாயம் வழங்கப்பட்டது.
மொத்தம் 3 நாட்கள் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என பள்ளி நிா்வாகத்தின் சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.இதனையறிந்த பெற்றோா்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் பள்ளி நிா்வாகத்தை பாராட்டினா்.
You must be logged in to post a comment.