Home செய்திகள் பேரையூர் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டது.

பேரையூர் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டது.

by mohan

மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் அனைத்தும்பேரையூர் பேரூராட்சி தலைவர்கே.கே குருசாமி துணைத் தலைவர் எம் எஸ் எம் பாஸ்கர் தலைமையில் பேருராட்சிசெயல்அலுவலர் ஜெயராதாமுன்னிலையில்கடைகஏலம்விடப்பட்டது.நிகழ்வில் பேருராட்சிபணியாளர்கள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

பேரையூர் எஸ் கவிஞர் முருகன்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com