Home செய்திகள் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை நகரமன்ற தலைவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் .

உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை நகரமன்ற தலைவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் .

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் நலன் கருதி அம்மா உணவகம் செயல்பட்டு வந்த நிலையில் உணவகத்தில் ஏதேனும் குறைகள் உள்ளதா என உசிலம்பட்டி நகரமன்ற தலைவர் சகுந்தலா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் இதில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாக இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டார் இதில் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com