14
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் கர்ப்பிணி பெண்களுக்கான குடும்பக்கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.இதில் வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் தலைமையில் கிராம சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர், சமுதாய சுகாதார செவிலியர் குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர்.
குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதால் தாய்மார்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த விழிப்புணர்வு முகாமில் எடுத்துரைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சி ஏராளமான தாய்மார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்த விழிப்புணர்வு பயிற்சி முகாமில் 30க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்
You must be logged in to post a comment.