Home செய்திகள் திருவண்ணாமலை – சிறுவள்ளூர் கிராமத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணறு

திருவண்ணாமலை – சிறுவள்ளூர் கிராமத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணறு

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் சிறுவள்ளூர் கிராமம் சிறுவள்ளூர் காலனியில் ஆழ்துளை கிணறு (போர்வல்) போட்டுவிட்டு இதுவரை சுமார் ஒரு 3 வருடகாலமாக மூடப்படாமல் திறந்துவிடப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி இதுவரையிலும் மூடப்படாமல் இருக்கிறது இதற்கு மாவட்ட ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்?

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!