18
வேலூர் அடுத்த காட்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் நடந்த ஊர்வலத்தை காட்பாடி டிஎஸ்பி லோகநாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் பள்ளியிலிருந்து துவங்கி வள்ளிமலை சாலை வரை சென்று திரும்பியது.
இதில் காட்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீதாராமன், உதவி ஆய்வாளர் காளிப் பன் ரெட் கிராஸ் கிளை செயலாளர் ஜனார்த்தனன் மாணவிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
வேலூர் கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.