தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 29 ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு குளச்சல் நகர தமுமுக சார்பாக நகர தலைவர் பைரோஸ் காஜா தலைமையில் குளச்சல் அண்ணா சிலை அருகில் உள்ள கழக கொடிக்கம்பத்தில் தமுமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சுலைமான் அவர்கள் கழக கொடி எற்றி வைத்தார் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது மற்றும் குளச்சல் அரசு மருத்துவமனையில் இருக்கின்ற நோயாளிகளுக்கு மதிய உணவுகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தமுமுக நகர செயலாளர் மாகின்.மமக நகர செயலாளர் அபுதாய்ரு. நகர பொருளாளர் யாசர் அரபாத். தமுமுக மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் அபூபக்கர் சித்திக். சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபிர். முன்னாள் நகர தலைவர் பயாஸ் ஹக்கீம். தமுமுக முன்னாள் மாவட்ட செயலாளர் முகம்மது சபீக் .முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகம்மது பஷீர் . முன்னாள் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ரிபாய் கான் . தமுமுக நகர துணை செயலாளர் சமீர். தமுமுக மூத்த உறுப்பினர் அஜிஸ். மருத்துவ சேவை அணி நகர செயலாளர் அகமது கபீர். தொண்டரணி நகர செயலாளர் முஜீப் ரஹ்மான். எஸ் எம் ஐ நகர செயலாளர் ஆதில்.எஸ் எம் ஐ நகர பொருளாளர் ஆரிப். எஸ் எம் ஐ நகரதுணைச் செயலாளர் அபுதாஹிர். வார்டு பொருளாளர் சேக் முகம்மது. எஸ் எம் ஐ வார்டு நிர்வாகிகள் சிராஜ். ஆசிப். பீர்.மற்றும் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
15
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.