13
தேனி மாவட்டம் அல்லிநகரம் நகரில் உள்ள ஏ.டி . காளியம்மன் கோவில் தெரு காந்தி நகர் கக்கன் ஜிநகர் உள்ளிட்ட பகுதியில் கடந்த 3 தினங்களாக நலத்திட்ட உதவிகளை நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வழங்கி வருகின்றனர். அதனை தொடர்ந்து இன்றும் அப்பகுதியில் வாழும் மாற்றுத்திறனாளிகள் கணவனால் கைவிடப்பட்டோர் ஆதரவற்றோர் முதியோர் போன்றவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகர துணைச் செயலாளர் செ.வீர தெய்வம் தலைமையில் பொதுமக்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள் .இதில் பி.எம் சுரேஷ் காடு வெட்டி கருப்பு, சுதாகர், முத்து, ஈஸ்வரன், வைரவன், ஆகியோர் கலந்துகொண்டனர்.
.A சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.