Home செய்திகள்கீழக்கரை செய்திகள் முள்ளுவாடி அருகே வாகன விபத்து…

முள்ளுவாடி அருகே வாகன விபத்து…

by ஆசிரியர்

கீழக்கரை சதக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் ஜனார்த்தன வேலன் இன்று முள்ளுவாடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது ரோட்டின் குறுக்கே நாய் வந்ததால் நிலைதடுமாறிய வாகனம் மற்றொரு வாகனத்தில் மோதி படுகாயமடைந்தார்.

விபத்தில் காயமடைந்த ஜனார்த்தனை மீட்டு உடனடியாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாக தெரியவருகிறது. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!