15
ஹைவேவிஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. அதனால் நேற்று 09.08.19 மேகமலை சாலைப் பகுதியில் சென்டர் கேம்ப் என்னுமிடத்தில் ஒரு பெரிய மரம் ரோட்டின் குறுக்கே சாய்ந்து போக்குவரத்து தடை ஏற்பட்டதை சாா்பு ஆய்வாளா் தனிக்கொடி தலைமையில் .ரெங்கராஜ், .செழியன் ஆகியோர்கள் விரைந்து அப்பகுதிக்கு சென்று ஊர் பொதுமக்கள், வனத்துறை உதவியுடன் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தது குறிபிடத்தக்கது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.