9
மதுரை தெற்குமாசி வீதி யில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சபிக்குல் என்பவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். இக்கடையில் வேலை பார்த்த மேற்க்கு வங்களத்தை சேர்ந்த முகம்மது அஹத் ஹாசி என்பவர் கடையில் இருந்த 50 பவுன் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றுள்ளார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.