Homeசெய்திகள்உலக செய்திகள்தென்காசி மாவட்டத்தில் காவலர்களின் குடும்பங்களுக்கான பொங்கல் விளையாட்டு போட்டிகள்; மாவட்ட எஸ்.பி துவக்கி வைத்து பரிசுகளை வழங்கினார்..
தென்காசி மாவட்டத்தில் காவலர்களின் குடும்பங்களுக்கான பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தது. மாவட்ட எஸ்.பி. போட்டிகளை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அனைத்து உட்கோட்டங்கள் மற்றும் ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்ட பொங்கல் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
You must be logged in to post a comment.