Home செய்திகள் காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் திருவோண தீபம்..

காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் திருவோண தீபம்..

by ஆசிரியர்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் கல்யாண ரங்கநாதருக்கும் தாயாருக்கும் பால், தயிர், தேன், இளநீர்.பேரீச்சம் பழம் / வாழைப் பழம் பன்னீர்’ சந்தனம் ஆகியவற்றால் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெற்றது. பிறகு திருவோண தீபம் அனுஷ்டிக்கப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்பு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. ஏற்பாட்டை கோவில் பட்டாட்சாரியார் கண்ணன் தலைமையில் நடத்தப்பட்டது.

கே எம்.வாரியார்:-வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!