42
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் சார்பில் கீழக்கரை அடுத்துள்ள பழஞ்சிறை கிராமத்தில் கொரோனா நோய் தாக்காமல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்க மாவட்ட செயலாளர் இன்ஜினியர் அப்துல் பாசித் தலைமையிலும் மாவட்டத் தலைவர் அருள்ஆடும் பெருமாள் முன்னிலையிலும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கிராம பொதுமக்கள் சுமார் 200க்கு மேற்பட்ட அவர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது கிப்ஸ் குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.