13
கடந்த சில மாதங்களாக கொரோன பாதிப்பு காரணமாக பல் வேறு கூரியர் நிறுவனங்கள் செயல்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு அத்தியாவசிய சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து கீழக்கரை ST கூரியர் அலுவலகம் (சிண்டியாஜோன் சேவை மையம் – ST COURIER KILAKKARAI BRANCH) இன்று (03/05/2020) முதல் மாநில அரசின் உத்திரவின் படி சமூக இடைவெளி மற்றும் தற்காப்பு ஆவணங்களுடன் வெளிநாடு சேவை தவிர்த்து உள்நாட்டு கூரியர் சேவையை தொடங்கியுள்ளது.
இது தொடர்பான மேல் விபரங்களுக்கு:- முகம்மது ஹாதில் வாடிக்கையாளர் சேவை மேலாளர் சிண்டியாஜோன் சேவை மையம்.
(St kilakarai Branch) ph :7871838142, 9677223637, 04567-243647
You must be logged in to post a comment.