22
சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் பாரத தூய்மை திட்ட முழு சுகாதாரப் பணி நடைபெற்றது இந்த பணியில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் 18 வார்டுகளின் ஒருங்கிணைப்பாளர் சுகாதாரப் பணி ஆய்வாளர் முருகானந்தம் துணைத் தலைவர் லதா கண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அந்தந்த வார்டில் பங்கேற்றனர் பேரூராட்சி பணியாளர்கள் தொழிலாளர்கள் தூய்மை பணியாளர்கள் இந்த பாரத தூய்மை பணி திட்ட முகாமில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.