Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பழனி – திருஆவினன்குடி சாலையில் சுருட்டு விரியன் பாம்பு..

பழனி – திருஆவினன்குடி சாலையில் சுருட்டு விரியன் பாம்பு..

by ஆசிரியர்

பழனி பேருந்து நிலையத்திற்க்கு வெளியே திருஆவினன்குடி செல்லும் குளத்துரோட்டில் சுருட்டைவிரியன் பாம்பு ஒன்று அதிகாலை 5:00 மணியளவில் ஊர்ந்து சென்றுகொண்டு இருந்ததைக்கண்டு பொதுமக்களும், பக்தர்களும் பயந்து தீயணைப்புதுறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைத்து சென்ற தீயணைப்புதுறையினர் சுமார் 3 அடி நீளமுள்ள சுருட்டைவிரியன் பாம்பை பிடித்து வனத்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!