10
பழனி பேருந்து நிலையத்திற்க்கு வெளியே திருஆவினன்குடி செல்லும் குளத்துரோட்டில் சுருட்டைவிரியன் பாம்பு ஒன்று அதிகாலை 5:00 மணியளவில் ஊர்ந்து சென்றுகொண்டு இருந்ததைக்கண்டு பொதுமக்களும், பக்தர்களும் பயந்து தீயணைப்புதுறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைத்து சென்ற தீயணைப்புதுறையினர் சுமார் 3 அடி நீளமுள்ள சுருட்டைவிரியன் பாம்பை பிடித்து வனத்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.
You must be logged in to post a comment.