இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி S. வாசுகி இன்று (16/10/2018) நடைபெற்ற மாவட்ட அளவிலான குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று மண்டல் அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி நிர்வாகம் வாழ்த்துக்களையும், பாராட்டுதலையும் தெரிவித்தது.
TS 7 Lungies
You must be logged in to post a comment.