11
அந்தமான் போர்ட்பிளேயரில் இருந்து 250 பயணிகளுடன் சென்னை வந்த ஸ்வராஜ் தீப் கப்பல் நிகோபார் தீவில் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் நடுக்கடலில் பயணிகள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் கடற்படை வீரர்கள் கடற்படை கப்பல் மூலம் மீட்டு சென்னை அழைத்து வரப்படுகின்றனர்.
You must be logged in to post a comment.