15
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிக அளவில் காற்று வீசியதால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் அவசர தேவைக்காக வெளியில் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறியது.
இதையறிந்து TWINS குழுமத்தை சார்ந்த கண்மணி சீனி தலைமையில் கீழக்கரை ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அசாருதீன், நசுருதீன், பிரவீன்குமார் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் இணைந்து வீதிகளில் விழுந்திருக்கும் மரங்களை மிஷின் மூலம் அறுத்து அப்புறப்படுத்தினர். இந்த நல்ல செயலை கீழக்கரை பொதுமக்கள் பாராட்டினர்.
You must be logged in to post a comment.