Home செய்திகள் மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது ..

மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது ..

by ஆசிரியர்

அவனியாபுரம் சார்பு ஆய்வாளர் திரு.செல்வகுமார் மற்றும் காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது அவனியாபுரம் பைபாஸ் ரோடு சந்திப்பில் அரசு அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றிவந்த 1. ஜெகதீசன் 59/19 மற்றும் 2.கருப்பசாமி 51/19 ஆகிய இரண்டு நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து லாரி மற்றும் மணல் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com