Home செய்திகள் பார்த்திபனூர் பகுதியில் மணல் கடத்திய நான்கு நபர்கள் கைது…

பார்த்திபனூர் பகுதியில் மணல் கடத்திய நான்கு நபர்கள் கைது…

by ஆசிரியர்
இராமநாதபுரம்  பார்த்திபனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக 04 டிப்பர் லாரிகள் கைப்பற்றப்பட்டு, 04  பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக 1) மணிகண்டன் 23/18, த/பெ ராஜேந்திரன், தாளையடிகோட்டை, நயினார்கோவில், 2) நாகநாதன் 29/18, த/பெ நாகசாமி, அண்டக்குடி, பரமக்குடி, 3) தாமோதரன் 22/18, த/பெ செல்வம், வளையனேந்தல், எமனேஸ்வரம், 4) முனியசாமி 43/18, த/பெ சந்திரன், கீழ்பனைக்குளம் @ பரமக்குடி ஆகியோரை கைது செய்து, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com