previous post
previous post
தமிழகத்தில் நாளை (10/05/2021) முதல் முதல் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலும் சில நாட்களில் ரம்ஜான் பண்டிகை வரும் காரணத்தினால் பொதுமக்கள் கீழக்கரையில் உள்ள அனைத்து ஜவுளிக் கடைகள் மற்றும் கடைகளில் பொருள் வாங்க அலைமோதி வருகின்றனர்.
EID MUBARAK
You must be logged in to post a comment.