19
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 ஆவது வார்டு. பசும்பொன் நகர் பைபாஸ் சாலை பாலம் கீழே பல நாட்களாக குப்பைகளை அகற்றவில்லை என குப்பைகள் அனைத்தும் சாலையிலே கொட்டி கிடைப்பதால் மேலும் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.
மேலும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர். உடனடியாக சாலையில் சிதறி கிடக்கும் குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.