9
தருமபுாி மாவட்டம் செட்டிகரை அடுத்த குரும்பட்டி கொட்டாய்மேடு பகுதிகளில் 6 மாதமாக ஒகேனக்கல் குடிநீா் வழங்கவில்லை என செட்டிகரை பொறியியல் கல்லூாிமுன்பு தருமபுாி – அரூா் செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் பெண்கள் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோா் சாலை மறியல்.
You must be logged in to post a comment.