8
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதிவில் உள்ள கிணற்றில் வட மாநிலத்தை சேர்ந்த 4 பேர் தவறி விழுந்து உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி தீயணைப்பு துறையினர் மீட்டு 108 ஆம்புலன்ஸில் வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். லத்தேரிபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.