Home செய்திகள் காட்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த 4 பேர் தீயணைப்பு படையினரால் மீட்பு..

காட்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த 4 பேர் தீயணைப்பு படையினரால் மீட்பு..

by ஆசிரியர்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதிவில் உள்ள கிணற்றில் வட மாநிலத்தை சேர்ந்த 4 பேர் தவறி விழுந்து உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி தீயணைப்பு துறையினர் மீட்டு 108 ஆம்புலன்ஸில் வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். லத்தேரிபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!