11
இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் நாளை (23.6.2020) முதல் 30.6.2020 தேதி வரை மாவட்டத்தில் பால் கடைகள், மருந்து கடைகள், ஓட்டல்கள் (பார்சல் சேவை மட்டும்) தவிர்த்து அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மாலை 3 மணி வரை மட்டுமே செயல்படும் என மாவட்ட வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
You must be logged in to post a comment.