Home செய்திகள் எஸ்.பி.பட்டினம் சோதனை சாவடியில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு

எஸ்.பி.பட்டினம் சோதனை சாவடியில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினம் சோதனைச் சாவடியில் கொரானா வைரஸ் படுவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு பணியை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பார்வையிட்டார். ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவ தாசன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!