13
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கல்கிணற்றுவலசை அரசு உயர்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் கார்த்தீஸ்வரன், 13. கடந்த வாரம் மின்சாரம் தாக்கி இவர் இறந்தார். கார்த்தீஸ்வரன் குடும்பத்திற்கு இராமநாதபுரம் சட்டமன்றத் உறுப்பினர் (முன்னாள் அமைச்சர்) டாக்டர் எம். மணிகண்டன், ஆறுதல் கூறி ரூ. ஒரு லட்சம் நிவாரணம் வழங்கினார்.
You must be logged in to post a comment.